Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

தரம் 05 புலமை பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு

 தரம் 05 புலமை பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு



ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு

தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான

பரீட்சை நிலையத்துக்கு செல்வதில்

அசௌகரியத்தை எதிர்கொண்டால்,

அருகில் உள்ள வேறு பரீட்சை

நிலையத்துக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற

முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்

ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்

கொண்டு இந்த தீர்மானம்

மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

தொடர்பில் இடம்பெற்ற விசேட

கலந்துரையாடலின் போதே, அவர் இந்த

அறிவிப்பை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close