நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அதிரடி அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்
கசிந்த 3 வினாக்களுக்கு உயர்
நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக
'இலவச மதிப்பெண்' வழங்குவதற்கு
பரீட்சைகள்
திணைக்களம்
தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக
அறிக்கையில் இதனைத்
தெரிவித்துள்ளார்
0 Comments