பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ளதிகதிகளில் திருத்தம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
விடுத்துள்ள அறிக்கையில் இந்த
விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுத்துள்ள அறிக்கையில் இந்த
விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,ஐந்தாம் வகுப்பு
புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும்
டிசம்பர் மாதம் 18ஆம் திகதி
இடம்பெறவுள்ளது.
அத்துடன், 2022ஆம் ஆண்டுக்கான
கல்விப் பொதுத்தராதர
உயர்தரப்பரீட்சை ஜனவரி 23ஆம்
திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
0 Comments