Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை



 தற்போது நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

.

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close